Wednesday, August 31, 2016

1-09-2016 “News Letter” from Avvai Tamil Sangam

1-09-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

 

    

அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி 16(வியாழன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது :  1. குறிஞ்சி – 6

புணர்ந்து நீங்கும் தலைமகனைக் கண்டு தோழி வரைவு கடாயது

பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை

நல் மலை நாட! மறவல்; வயங்கிழைக்கு

நின் அலது இல்லையால்; ஈயாயோ, கண்ணோட்டத்து

இன் உயிர் தாங்கும் மருந்து?

பதவுரை :

       பொன்போன்ற பூங்கொத்தையுடைய வேங்கை கமழாநின்ற குளிர்ந்த சோலையையுடைய நன்மலை நாடனே! மறவாதொழிவாயாக ; வயங்கிழைக்கு நின்னல்லது ஓரரணில்லையாதலால், நின்கண்ணோட்டத்தான் இன்னுயிரைத் தாங்கு மருந்து நல்காயோ?

விளக்கம்:

இணர் – பூங்கொத்து;இழை – அணிகலன்

"வேங்கை மரங்களும் நறுமணம் வீசுகின்ற குளிர்ந்த பூஞ்சோலைகள் மிக்க நல்ல மலை நாட்டுத் தலைவனே! தலைவியை மறவாமல் காப்பாயாக. உன்னை விட்டால் அவளுக்கு உதவயாருமில்லை. ஆதலால் நின் அருட்பார்வையால் இனிய உபாதை நிலைபெறச்செய்யும் மருந்துபோன்று திருமணத்தை அவளுக்கு அளித்துக் காப்பாயாக" என்றாள்.

செய்திகள்   

இளைஞர்களின் மனதை கெடுக்கிறதா திரைப்படங்கள்? - தி இந்து 

சிங்கூர் டாடா நிறுவன நில ஒப்பந்தம் ரத்து: விவசாயிகளிடம் திருப்பித் தர உச்ச நீதிமன்றம் உத்தரவு - தினமணி

 அணுசக்தி விநியோக குழுவில் இந்தியா இடம் பெற நடவடிக்கை ...- தினகரன்

ரோசய்யா பதவிக் காலம் நிறைவு: தமிழக ஆளுநராக வித்யாசாகர் ...- தினமணி

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டிரம்ப் மெக்சிக்கோ பயணம் - தி இந்து

சிகிச்சைக்காக பிரான்ஸ் சென்ற மாலத்தீவு முன்னாள் அதிபரை ...- தினகரன்

 அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2-வது சுற்றில் செரீனா, ஆன்டி முர்ரே-  தி இந்து 

இன்று தொடங்குகிறது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி போட்டி-  தினமணி

மணமகன் / மணமகள் தேவை     

Name:  Rajesh, Nakshatram: Uthirattathi, Gothram: Bharadwajam, Vadamal/Iyer, Date of birth: 18-4-85      Time of birth: 5.30 P.M, Place of birth: Mayavaram , Raasi: Meenam, Height: 5'7" Complexion:Fair, Qualification:B.COM MBA employed in ReligareLtd.  Noida. as Sr.executive(operation& sales). Father working as a consultant after retirement. Mother is working in Incometax Dept. For details contact No.9013852794 / 8010308475   Mail Address: Venkatramanan54@gmail.com

வீடு  வாடகைக்கு

2BHK For Sale, 815 SqFT, 1st Floor, South Facing, Good Air and Water, Maduravoyal, Distance Between Porur To Maduravoyal By Road 9 Mins (3 Km 363 Mtrs), Behind Meenakshi Dental College, Common Covered Car Park, Price 40 Lakhs. For details Contact: UTS Ramesh:  9176966014 Whatsapp (+919176966014 or +971505865375)

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. New Society- Well Developed Area (Very near to Metro,Bus Stand, On main road, Airport is only 10 km.  Very good water supply. Car Parking space. Free Hold.  Immediate Possession. For further details contact: K.P. Sai, Mobile – 08056039285 kpsai2311@gmail.com

3BHK available for rent.  3 bedroom flat, 1600 sqft (approx), 4th floor, entrance door facing North-East, 3 balconies facing park, semi-furnished, electricity backup. Rent Rs 22,000 per month. For details, please contact: Mr. Easwaran mob 9899315943, pseaswaran.iyer@gmail.com

வீடு விற்பனைக்கு       

2BHK For Sale, 815 SqFT, 1st Floor, South Facing, Good Air and Water, Maduravoyal, Distance Between Porur To Maduravoyal By Road 9 Mins (3 Km 363 Mtrs), Behind Meenakshi Dental College, Common Covered Car Park, Price 40 Lakhs. For details Contact: UTS Ramesh:  9176966014 Whatsapp (+919176966014 or +971505865375)

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. New Society- Well Developed Area (Very near to Metro,Bus Stand, On main road, Airport is only 10 km.  Very good water supply. Car Parking space. Free Hold.  Immediate Possession. For further details contact: K.P. Sai, Mobile – 08056039285 kpsai2311@gmail.com

DDA MIG SFS 2BHK 1ST FLOOR flats, Sec-6, behind market, Dwarka, New Delhi, For details, contact No. 9818633801 - Mr. Chakkaravarthi, EMAIL ID:CHAKKU2009@GMAIL.COM/CHAKKU1967@GMAIL.COM

பறவை நோக்குதலில் (Bird Watching 2) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?

கடந்த முறை சிறப்பாக நடைபெற்ற பறவை நோக்குதல் (Bird Watching) தொடர்ந்து  வருகிற 04 செப்டம்பர் (04-09-2016) ஞாயிறு அன்று " NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டம்  வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு  குழு உறூப்பினர்"அவர்களின் தலைமை வழிகாட்டுதலின்படி, பறவைகள் நோக்குதல்  மற்றும் கணக்கெடுப்பது பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களில், தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர் கொண்ட ஒரு குழு மட்டும் 04-09-2016 அன்று புதுதில்லியின் "தில்லி-ஒக்லா பறவைகள் சரணாலயத்தில்- DELHI-'OKHLA' BIRDS SANCTUARY" விடியற்காலை 6 மணியிலிருந்து மதியம் -11 மணி வரை சிறப்பு பயிற்சியளிக்க இருப்பதால், தங்களது விருப்பத்தை கீழ் கண்ட தொலைப்பேசியின் வழியிலோ அல்லது மின் அஞ்சலிலோ 30-08-2016 முன்பாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.

 

பயிற்சி விதிமுறைகள்:-

1. பறவை நோக்குதலில் "அமைதி காப்பது" மற்றும் "பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது மிக மிக அவசியம் என்பதால் " மிக அதிக தூரம் கரடு முரடான காட்டுப் பாதையில் நடக்கவேண்டியிருப்பதால்" பல பாதுகாப்பு அம்சங்களை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றவேண்டும் என்பதால், முதல் 15நிமிடம் பாதுகாப்பு விதிமுறை பற்றிய பயிற்சியளிக்கப்படும்.

 

2. பயிற்சியில் கலந்துகொள்பவர்கள், உடல் முழுதும் பாதுகாப்பாக மூடியிருக்கும் வகையில், முழு கை சட்டையையும், முழு கால் மூடிய நிலையில் அணியும் உடையை அணியவேண்டும்.

3. அணியும் உடைகள் மெல்லிய வெளிர் நிறத்திலான வண்ண உடைகளை அணியவேண்டும், (பறவைகள் பயந்து விரட்டும் அடர்ந்த நிற உடைகளை தவிர்க்கவேண்டும். மேலும்  வெண்மை நிற உடையையும் தவிர்க்கவும்).

4. கரடு முரடான வனப்பகுதி என்பதால் கால்களில், பாதம் முழுதும் மூடும் வகையிலான காலணி அணியவேண்டும் (அதாவது பயிற்சி காலணி அல்லது விளையாட்டுக் காலணி (Can wash-sports-shoes) அணியவேண்டும்)   

5. மூன்று  மணி நேரம் வனப்பகுதியில் சுற்றுவதர்க்குத் தேவையான தண்ணீர் மற்றும் எளிய சக்திதரும் உணவுப்பொருள்களை கைப்பையில் உடன் எடுத்துவரவேண்டும்.

6. விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி மற்றும் புகைப்பட கருவிகளை எடுத்துவரலாம்.

7. சொந்த வாகனங்களில் வருபவர்கள், பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயிலில் வாகன நுழைவு சீட்டு மற்றும்  நிறுத்துமிட கட்டணம் செலுத்தி, அதற்க்கான சீட்டை பெற்றுக்கொள்வது அவசியம்.     

8. சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு 6.15am நிமிடங்களுக்குப் பிறகு வருபவர்கள் பயிற்சியில் இடம்பெரமுடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

 

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி:- "கிழக்கு தில்லியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்":-

1. வைஷாலி மற்றும் வசுந்தரா பகுதியில் வசிப்பவர்கள் :- திரு.கோபால கிருஷ்ணன்(Mr. Gopalkrishnan) +91-9717236514. மற்றும் திரு வி. சுப்பிரமணியம்(Mr. V.Subramanyam) +91-9868216038.  என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும். 

2. இந்திராபுரம் மற்றும் நொய்டா பகுதியில் வசிப்பவர்கள்:- நொய்டா(N.O.I.D.A) பகுதியில் வசிப்பவர்கள்:- அவ்வை தமிழ் சங்கம்:- மருத்துவர் ஆர். வளவன்(Dr.R.Valavan) +91-9312309186. என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.

3.தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் /E_mail:- VAISHALIREADERSCIRCLE@GMAIL.COM

பறவை நோக்குதலின் பயன்கள்:-

·         பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

·         சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

·         இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும்.

·         குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும்.

·         இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

·         இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

·         கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 141 நாடுகள் பங்கேற்றன. 5.5 கோடி பறவை நோக்கர்கள் 5,000+ பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

·         உங்கள் பறவை பற்றிய பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தைப்  பாருங்கள்: gbbc.birdcount.org.

மேலும் அறிய தொடர்பு கொள்ளவும்:

கோபாலகிருஷ்ணன். 91-9717236514

"வைஷாலி வாசகர் வட்டம்"(http://vaishalireaderscircle.blogspot.in/)

"சுட்டீஸ்- குல்கந்து" வலைப்பதிவர் இதழ்..  http://gulkanthu.blogspot.in/

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

29.08.16

to 3.09.16

Sree Vinayaka Mandir Committe,

Sarojini Nagar, New Delhi

Sree Vinayaka Chaturthi  Brahmotsava Programme

Sree Vinayaka Mandir Committe

Click Here For detailed Programme

3.09.16

6.15 pm.

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodi Road

Bharatnatyam dance recital (Guru Arpanam) by Ms Sapna Anil Attavar

Lok Kala Manch

Click Here for Detailed Programme

10.09.16

&

11.09.16

 

NORTH WEST CULTURAL ASSOCIATION, SECTOR-2, ROHINI, DELHI-85

GANESH CHATHURTHI CELEBRATIONS - 2016

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

Click Here for Detailed Programme

30.09.16

to

2.10.16

 

Kamani Auditorium, New Delhi

Parampara Series - 20th National Festival of Music and Dance

Natya Tarangini

http://www.rajaradhareddy.com/

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com

 

Tuesday, August 30, 2016

31-08-2016 “News Letter” from Avvai Tamil Sangam

31-08-2016 "News Letter" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 

 

 அவ்வை தமிழ்ச் சங்கம்,

ஆவணி 15(புதன்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

ஐந்திணை எழுபது :  1. குறிஞ்சி – 5

தலைமகன் சிறைப்புறத்தானாக இயற்பழித்த தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது

சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய், ஊன்றி,

வலி ஆகி, பின்னும் பயக்கும்; மெலிவு இல்

கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை

நயம் திகழும் என்னும், என் நெஞ்சு.

பதவுரை :

       அமைந்தாருடைய நட்புச் சிதைதலின்றி நிலைபெற்று அடைந்தார்க்கு வலியாகி மறுமையின்கண்ணும் பயனைச் செய்யும்; அதுபோல, நீராற்றிகழாநின்ற சோலையையுடைய மலைநாடனுடைய நட்பு மெலிவின்றி இன்பத்தைத் திகழ்விக்கும் என்னாநின்றது என்னெஞ்சு.

விளக்கம்:

கேண்மை – நட்பு;கயம் - குளம்  

        "தோழியே! சான்றோரின் நட்பானது சிதைவு இல்லாததாய் நிலைத்து நின்று வலிமையுடையதாகிப் பலவகை நன்மைகளை உண்டாக்கும். அதுபோல நீர் நிலைகளால் வளமாகக் காணப்படும் சோலைகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவனின் நட்பானது குறைவின்றி இன்பம் பயக்கும் என என் நெஞ்சம் நினைக்கின்றது" என்று தலைவி கூறுகிறாள்..

செய்திகள்   

கூட்டு பயிற்சியின்போது சேவைகளை பரிமாறிக்கொள்ள இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ராணுவ ஒப்பந்தம் -  தி இந்து 

பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு -  தினமணி

தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.350-ஆக அதிகரிப்பு  - தினமணி

 சுவாதி கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய மனு மீதான ...- தினத் தந்தி

100 வயதில் 100 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம்: இந்திய மூதாட்டி அசத்தல் -  தினமணி

கிர்கிஸ்தான்: சீனத் தூதரகத்தில் தற்கொலைத் தாக்குதல் - தினமணி

ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் அனுசரிப்பு எதிர்க்கட்சிகள் ...- தினகரன்

இந்தியாஅமெரிக்கா ராணுவ தளவாட பகிர்வு ஒப்பந்தம் கையெழுத்து -  தினத் தந்தி

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 444 ரன்கள் அடித்து ...தினமலர்

லண்டன் ஒலிம்பிக் யோகேஷ்வர் தத்துக்கு வெள்ளிப் பதக்கம் ... -  தினமணி

மணமகன் / மணமகள் தேவை     

Name:  Rajesh, Nakshatram: Uthirattathi, Gothram: Bharadwajam, Vadamal/Iyer, Date of birth: 18-4-85      Time of birth: 5.30 P.M, Place of birth: Mayavaram , Raasi: Meenam, Height: 5'7" Complexion:Fair, Qualification:B.COM MBA employed in ReligareLtd.  Noida. as Sr.executive(operation& sales). Father working as a consultant after retirement. Mother is working in Incometax Dept. For details contact No.9013852794 / 8010308475   Mail Address: Venkatramanan54@gmail.com

வீடு விற்பனைக்கு       

2BHK For Sale, 815 SqFT, 1st Floor, South Facing, Good Air and Water, Maduravoyal, Distance Between Porur To Maduravoyal By Road 9 Mins (3 Km 363 Mtrs), Behind Meenakshi Dental College, Common Covered Car Park, Price 40 Lakhs. For details Contact: UTS Ramesh:  9176966014 Whatsapp (+919176966014 or +971505865375)

1BHK DDA Flat in 1st floor, sector 14  Dwarka available for Sale. New Society- Well Developed Area (Very near to Metro,Bus Stand, On main road, Airport is only 10 km.  Very good water supply. Car Parking space. Free Hold.  Immediate Possession. For further details contact: K.P. Sai, Mobile – 08056039285 kpsai2311@gmail.com

பறவை நோக்குதலில் (Bird Watching 2) உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதா?

கடந்த முறை சிறப்பாக நடைபெற்ற பறவை நோக்குதல் (Bird Watching) தொடர்ந்து  வருகிற 04 செப்டம்பர் (04-09-2016) ஞாயிறு அன்று " NCR-NEW DELHI-வைஷாலி வாசகர் வட்டம்  வைசாலி திரு.வி.சுப்ரமண்யம், ஆராய்ச்சியாளர்-பறவை நோக்குதல் (Bird Watching & Research), மற்றும் புது தில்லி அதன் சுற்றுப்புற வட்டத்தின் "ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு  குழு உறூப்பினர்"அவர்களின் தலைமை வழிகாட்டுதலின்படி, பறவைகள் நோக்குதல்  மற்றும் கணக்கெடுப்பது பற்றிய இலவச விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களில், தேர்ந்தெடுக்கப்படும் 25 நபர் கொண்ட ஒரு குழு மட்டும் 04-09-2016 அன்று புதுதில்லியின் "தில்லி-ஒக்லா பறவைகள் சரணாலயத்தில்- DELHI-'OKHLA' BIRDS SANCTUARY" விடியற்காலை 6 மணியிலிருந்து மதியம் -11 மணி வரை சிறப்பு பயிற்சியளிக்க இருப்பதால், தங்களது விருப்பத்தை கீழ் கண்ட தொலைப்பேசியின் வழியிலோ அல்லது மின் அஞ்சலிலோ 30-08-2016 முன்பாக தொடர்புகொண்டு தெரியப்படுத்தவேண்டும்.

 

பயிற்சி விதிமுறைகள்:-

1. பறவை நோக்குதலில் "அமைதி காப்பது" மற்றும் "பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது மிக மிக அவசியம் என்பதால் " மிக அதிக தூரம் கரடு முரடான காட்டுப் பாதையில் நடக்கவேண்டியிருப்பதால்" பல பாதுகாப்பு அம்சங்களை அவசியம் தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்றவேண்டும் என்பதால், முதல் 15நிமிடம் பாதுகாப்பு விதிமுறை பற்றிய பயிற்சியளிக்கப்படும்.

 

2. பயிற்சியில் கலந்துகொள்பவர்கள், உடல் முழுதும் பாதுகாப்பாக மூடியிருக்கும் வகையில், முழு கை சட்டையையும், முழு கால் மூடிய நிலையில் அணியும் உடையை அணியவேண்டும்.

3. அணியும் உடைகள் மெல்லிய வெளிர் நிறத்திலான வண்ண உடைகளை அணியவேண்டும், (பறவைகள் பயந்து விரட்டும் அடர்ந்த நிற உடைகளை தவிர்க்கவேண்டும். மேலும்  வெண்மை நிற உடையையும் தவிர்க்கவும்).

4. கரடு முரடான வனப்பகுதி என்பதால் கால்களில், பாதம் முழுதும் மூடும் வகையிலான காலணி அணியவேண்டும் (அதாவது பயிற்சி காலணி அல்லது விளையாட்டுக் காலணி (Can wash-sports-shoes) அணியவேண்டும்)   

5. மூன்று  மணி நேரம் வனப்பகுதியில் சுற்றுவதர்க்குத் தேவையான தண்ணீர் மற்றும் எளிய சக்திதரும் உணவுப்பொருள்களை கைப்பையில் உடன் எடுத்துவரவேண்டும்.

6. விருப்பமுள்ளவர்கள் தொலைநோக்கி மற்றும் புகைப்பட கருவிகளை எடுத்துவரலாம்.

7. சொந்த வாகனங்களில் வருபவர்கள், பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயிலில் வாகன நுழைவு சீட்டு மற்றும்  நிறுத்துமிட கட்டணம் செலுத்தி, அதற்க்கான சீட்டை பெற்றுக்கொள்வது அவசியம்.     

8. சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு 6.15am நிமிடங்களுக்குப் பிறகு வருபவர்கள் பயிற்சியில் இடம்பெரமுடியாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

 

விருப்பமுள்ளவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி:- "கிழக்கு தில்லியின் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும்":-

1. வைஷாலி மற்றும் வசுந்தரா பகுதியில் வசிப்பவர்கள் :- திரு.கோபால கிருஷ்ணன்(Mr. Gopalkrishnan) +91-9717236514. மற்றும் திரு வி. சுப்பிரமணியம்(Mr. V.Subramanyam) +91-9868216038.  என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும். 

2. இந்திராபுரம் மற்றும் நொய்டா பகுதியில் வசிப்பவர்கள்:- நொய்டா(N.O.I.D.A) பகுதியில் வசிப்பவர்கள்:- அவ்வை தமிழ் சங்கம்:- மருத்துவர் ஆர். வளவன்(Dr.R.Valavan) +91-9312309186. என்கிற தொலைபேசி என்னில் தொடர்புகொள்ளவேண்டும்.

3.தொடர்புகொள்ளவேண்டிய மின் அஞ்சல் /E_mail:- VAISHALIREADERSCIRCLE@GMAIL.COM

பறவை நோக்குதலின் பயன்கள்:-

·         பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஆராய்ச்சிகள், மற்றும் திட்டங்களில், பறவைகள் கணக்கெடுப்பு சேவைப் பனி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

·         சர்வதேச அளவிலான இந்தக் கணக்கெடுப்புக்கு ஊர்ப்புறப் பறவைகள் கணக்கெடுப்பு (கிரேட் பேக்யார்டு பேர்டு கவுன்ட்) என்று பெயர். ஃபிப்ரவரி 14 முதல் 17 வரை (வெள்ளி முதல் திங்கள் வரை) இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

·         இந்தக் கணக்கெடுப்பில் ஈடுபடுவதற்கு நீங்கள் பெரிதாக மெனக்கெட வேண்டியது இல்லை. பறவை நோக்குதலில் ஆர்வம் இருந்தால் போதும். உங்கள் வீட்டு மாடி, புழக்கடை, முன்புறம் உள்ள தோட்டம், வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா, ஏரி, நீர்நிலை போன்ற இயற்கை செழிக்கும் ஏதாவது ஒரு இடம் போதும்.

·         குறைந்தபட்சம் 15 நிமிடங்கள், அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பறவை களைக் கண்காணித்து, இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். நீங்கள் பார்த்த பறவை வகைகள், அவற்றின் எண்ணிக்கை போன்ற வற்றைக் குறித்துக்கொள்வது அவசியம். எல்லாப் பறவைகளையும் அடையாளம் காண முடியாவிட்டாலும் பரவாயில்லை, உங்களால் கண்டுபிடிக்க முடிந்த பறவை வகைகளைப் பதிவு செய்தால் போதும்.

·         இந்தக் கணக்கெடுப்பு பல்வேறு முக்கியக் கேள்விகளுக்கு விடையளிக்க உதவும். இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலைமையை இந்தக் கணக்கெடுப்பு மூலம் புரிந்துகொள்ளலாம். வாழிட மாறுதல்களால் பறவைகள் எப்படிப் பாதிக்கப்படுகின்றன, தட்பவெப்பநிலை மாற்றங்கள், பறவைகளின் எண்ணிக்கையும் பரவலும் மாறுகின்றனவா என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளலாம்.

·         இந்தத் திட்டம் மூலம் விஞ்ஞானிகளுக்கான ஆராய்ச்சித் தகவல்களை ஆர்வலர்களும் திரட்டித் தர முடிகிறது. இந்தக் கணக்கெடுப்பு உலகின் மிகப் பெரிய மக்கள் அறிவியல் திட்டங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

·         கடந்த ஆண்டு இந்தக் கணக்கெடுப்பில் 141 நாடுகள் பங்கேற்றன. 5.5 கோடி பறவை நோக்கர்கள் 5,000+ பறவை வகைகளைப் பதிவு செய்திருந்தார்கள். இந்தியாவில் 600க்கும் மேற்பட்ட பறவைகள் பற்றி 400க்கும் மேற்பட்ட பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதில் 89 பட்டியல்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. அது நாட்டிலேயே இரண்டாவது அதிகப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.

·         உங்கள் பறவை பற்றிய பதிவுகளை www.BirdCount.org இல் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இந்த இணையப் பக்கத்தைப்  பாருங்கள்: gbbc.birdcount.org.

மேலும் அறிய தொடர்பு கொள்ளவும்:

கோபாலகிருஷ்ணன். 91-9717236514

"வைஷாலி வாசகர் வட்டம்"(http://vaishalireaderscircle.blogspot.in/)

"சுட்டீஸ்- குல்கந்து" வலைப்பதிவர் இதழ்..  http://gulkanthu.blogspot.in/

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

29.08.16

to 3.09.16

Sree Vinayaka Mandir Committe,

Sarojini Nagar, New Delhi

Sree Vinayaka Chaturthi  Brahmotsava Programme

Sree Vinayaka Mandir Committe

Click Here For detailed Programme

3.09.16

6.15 pm.

Vasuki Auditorium, Lok Kala Manch, Lodi Road

Bharatnatyam dance recital (Guru Arpanam) by Ms Sapna Anil Attavar

Lok Kala Manch

Click Here for Detailed Programme

10.09.16

&

11.09.16

 

NORTH WEST CULTURAL ASSOCIATION, SECTOR-2, ROHINI, DELHI-85

GANESH CHATHURTHI CELEBRATIONS - 2016

NORTH WEST DELHI CULTURAL ASSOCIATION

Click Here for Detailed Programme

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com